Sunday, March 29, 2009

ஆண்டவனுக்கு நன்றி!



‘இவ்வுலகம்
மிதமான இன்பம் தருமிடம்.
இவ்வுலக இன்பங்களில் மேலானது
நற்குணமுள்ள
பெண்ணேயாவாள்’
…சொன்னவர்
இறைவனின் தூதர் நபிகள் நாயகம்.

‘ஆஹா…
நான் அதிர்ஷ்டசாலி!’

No comments:

Post a Comment