Sunday, March 29, 2009

நியாயமா…?



அன்பே!

மல்லிகை கொடியில்

பூக்களைப் பறித்தாய்…
பூக்கள் எல்லாம் கேட்டன :
‘மல்லிகையே
மல்லிகையை பறிக்கலாமா…?

No comments:

Post a Comment