Sunday, March 29, 2009

நீ எந்தன் அதிசயம்!



இனியவளே!

அதியசயமானவைகளை
பார்ப்பதற்கு
மியூசியத்திற்கு
சென்றோம்.

அங்கிருந்தவைகள் எல்;லாம்
அதிசயமாய் பார்த்தன…
உன்னை!

No comments:

Post a Comment