Sunday, March 29, 2009

எனக்கு மட்டுமே தெரியும்!




இனியவளே!

உன் வீட்டுத்தோட்டத்தில் வைத்த
பாகற்காய் செடி
காய் காய்த்தபோது
பாகற்காய்கள் எல்லாம் இனித்ததாமே!
…உன் அம்மா ஆச்சரியமாய் சொல்ல…

எனக்கு ஒன்றும் வியப்பே இல்லை.

நீ
குளித்த நீரில்…
வளர்ந்த செடியில்…
ப+த்த காய்கள்
அப்படித்தானே இருக்கும்.

No comments:

Post a Comment