Sunday, March 29, 2009

இது ஒரு தொடர்கதை!



கண்மணி!
தனிமையில்
அறைக்குள் இருக்கையில்
உன் ஞாபகம் அதிகம்
வந்தது!

வெளியே வந்து
மொட்டைமாடியில்
நடந்தேன்.

எதேச்சையாய்
நிலாவைப் பார்க்க
மீண்டும்
உன் ஞாபகங்கள்!

No comments:

Post a Comment