Sunday, March 29, 2009

பயம்



அன்பே!

தயவுசெய்து
தாமரைக்குளத்தில் மட்டும்
குளிக்காதே!

உன் முகத்தைப் பார்த்து
தாமரை என்று
பூக்காரன்
பறித்துக் கொண்டு
போய்விடப் போகிறான்…

No comments:

Post a Comment