Tuesday, May 19, 2009

தாய் மனசு!


பழம்பொருள் சேகரிப்பாளனுக்கு விருது

பார்த்து மகிழ்ந்தாள் அவன் தாய்…

… அனாதை ஆசிரமத்து டி.வி.யில்!



கவிஞன் மனசு!


ஆடுகள் அழகாய் இருந்தன…

ரசிக்கத்தான் மனம் இல்லை…

நாளை குர்பானி!

No comments:

Post a Comment