Tuesday, May 19, 2009

என் கேள்விக்கு என்ன பதில்?


துபாய்.

வியாழன் இரவு.

கையில் மதுப்புட்டியோடும்

வாயில் சிகரெட்டோடும்

ரூம்மேட் தர்க்கம் பண்ணினான் :

‘உலகத்தில்

ஆண்டவன் படைத்த எல்லாம்

நாம் ஜாலியாக இருப்பதற்குத்தான்…

இந்த மதுவும்கூட ஆண்டவன் படைத்ததுதான்!’

நான்

கடைசியாய் கேட்டேன் :

‘விஷத்தையும் ஆண்டவன் படைத்திருக்கிறானே…

அதையும் நீங்கள் பருக வேண்டியதுதானே?’


‘………………’

No comments:

Post a Comment