துபாய் ஏ.சி. பஸ்ஸில்
நான் பயணம் செய்து
கொண்டிருக்கையில்,
பள்ளி அருகில்
புத்தகப்பையோடு
ஏறிய சிறுவனுக்கு
நான் எழுந்து
என் இருக்கையை
கொடுத்தேன்.
அதேநேரம்…
தமிழ்நாட்டில் திருச்சியில்
பஸ்ஸில்
புத்தகப்பையோடு
ஏறிய என் மகனுக்கு
யாரோ ஒருவர்
எழுந்து
தன் இருக்கையை
கொடுத்தார்.
No comments:
Post a Comment