skip to main |
skip to sidebar
விமர்சனம்
மேடையில்
எனக்கு பாராட்டுவிழா!
‘நல்லவன!;’
‘ஒழுக்கசீலன!;’
‘உத்தமன்’
‘ஏகபத்தினிவிரதன்!’
…. இன்னும் … இன்னும்…
பாராட்டு மழைகள்!
கழுத்தில் மாலையோடும்,
தோளில் சால்வையோடும்
வீட்டிற்கு வந்து
கர்வத்தோடு
கண்ணாடியைப் பார்த்தேன்.
உள்ளே தெரிந்த
என் மனசாட்சி அலறியது :
‘டேய்… வேஷக்காரா!’
No comments:
Post a Comment