Tuesday, May 19, 2009

விமர்சனம்


மேடையில்

எனக்கு பாராட்டுவிழா!

‘நல்லவன!;’

‘ஒழுக்கசீலன!;’

‘உத்தமன்’

‘ஏகபத்தினிவிரதன்!’

…. இன்னும் … இன்னும்…

பாராட்டு மழைகள்!

கழுத்தில் மாலையோடும்,

தோளில் சால்வையோடும்

வீட்டிற்கு வந்து

கர்வத்தோடு

கண்ணாடியைப் பார்த்தேன்.

உள்ளே தெரிந்த

என் மனசாட்சி அலறியது :

‘டேய்… வேஷக்காரா!’

No comments:

Post a Comment