Sunday, March 29, 2009

குயில் கூட்டம்



இனியவளே!
குயில்கள் முன்னே
பேசாதே!
அவைகள்
உன் குரலைக் கேட்டு
பொறாமைப்படும்…
‘‘இது எந்த நாட்டு
உயர்ஜாதிக்குயில்?’’
என்று…



வெளிநாட்டு வாழ்க்கை


நாங்களும்
தியாகிகள்தான்…
நாட்டிக்காக அல்ல…
வீட்டிற்காக
உறவுகளை எல்லாம் பிரிந்து
உணர்வுகளை கட்டுப்படுத்தி
கல்யாணமாகியும்
சந்நியாசிகளாய்…
பிரம்மச்சாரிகளாய்…
மரக்கட்டைகளாய்…
வாழும்
மனித பொம்மைகள்!

No comments:

Post a Comment